sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி

/

கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி

கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி

கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி


ADDED : மே 17, 2025 01:10 AM

Google News

ADDED : மே 17, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி,

கோபியில் நேற்று காலை முதல் அக்னி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கோபி பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம், பாரியூர் சாலை, மேட்டுவலவு, நாயக்கன்காடு, கரட்டூர் உள்ளிட்ட பகுதியில் மதியம், 3:30 மணிக்கு சாரல் மழை பெய்தது. 15 நிமிடம் மட்டுமே நீடித்தது. அதன்பின் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

* அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தவிட்டுப்

பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், கண்டியானுார் மேட்டூர், சமத்துவபுரம், சங்கராப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில், மதியம், 2:30 மணிக்கு மிதமாக தொடங்கிய மழை, அதே வேகத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us