sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை

/

கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை

கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை

கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை


ADDED : ஜூலை 26, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பெருந்துறை, சிப்காட்டில் தனியார் நுாற்பாலையில் வேலை செய்யும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிகா, 24; திருமணம் ஆகாதவர். நுாற்பாலை விடுதி

யில் தங்கியுள்ளார். கடந்த, ௨௨ம் தேதி கழிவறையில் மோனிகாவுக்கு குழந்தை பிறந்தது. பக்கெட்டில் சிசுவை போட்டதில் இறந்து விட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். இதில் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது, அங்கு பழகிய நபரால் கர்ப்பமானது தெரியவந்தது.

இதை யாருக்கும் தெரிவிக்காததும் தெரிய வந்தது. இதனிடையே சம்பவம் பற்றி, ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான குழுவினர், அப்பெண்ணிடமும், சம்பவம் நடந்த இடத்திலும் நேற்று விசாரித்தனர்.

இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.






      Dinamalar
      Follow us