sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு

/

மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு


ADDED : அக் 14, 2024 05:06 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில், ௫௨ மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்--11, கொடு-முடி-18, நம்பியூர், பெருந்துறை தலா-7, சென்னிமலை-26, பவானி-1.80, வரட்டுபள்ளம் அணை-2.80, கோபி-7.20, எலந்த-குட்டை மேடு-3, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம் அணை 1.60, பவானிசாகர்-1.40, தாளவாடியில்-8.10 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வரை லேசான மழை தொடர்ந்தது. கனமழையால் ஈரோடு-கரூர் பிரதான சாலை சாவடிபாளையத்தை அடுத்த ஆரியன்காடு ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டூவீலர், கார், ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஸ், லாரிகள் மட்டும் சென்று

வருகின்றன.






      Dinamalar
      Follow us