sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்

/

ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்

ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்

ரயில்வே காலனியில் குப்பை அள்ளாததால் கடும் துர்நாற்றம்


ADDED : ஜூன் 16, 2025 03:42 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்வே காலனி பகு-தியில் சேகரமாகும் குப்பையை, தினமும் ரயில்வே ஸ்டேஷன் அருகே கொண்டு வந்து ஒருங்கிணைத்து கிடங்குக்கு குப்பை கொண்டு செல்லப்படுவது வழக்கம். கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக சேகரமான குப்பையை, ரயில்வே காலனி பகுதியில் குவிந்துள்ளது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே தான் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் தொழிலாளர், ஊழியர், பார்சல் அனுப்புவோர், பெறுவோர் என நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இது தவிர ஓய்வூதியர், மேல்நிலை தொட்டி பராமரிப்பு பணியில் ஈடுப-டுவோர் வந்து செல்கின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக குப்பையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us