sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

/

காவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

காவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

காவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்


ADDED : செப் 07, 2025 12:57 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 3,665 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நவ.9ல் நடக்கிறது.

இதற்கு விண்ணப்பிக்க வரும், 21ம் தேதி கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உதவி மையம், 21ம் தேதி வரை செயல்படும்.






      Dinamalar
      Follow us