sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 14, 2024 01:25 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 14-

வேளாண் துறை மூலம், 2024-25ம் ஆண்டுக்கான நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து, மாநில அளவில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு, சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு, 7,000 ரூபாய் மதிப்பு பதக்கம் வழங்கப்படும்.

சொந்தமாக அல்லது குத்தகையாக குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். வயலில் குறைந்தபட்சம், 50 சென்ட் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை (சன்ன ரகம்) மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

விருப்பம் உள்ள விவசாயி, வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 150 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us