ADDED : டிச 05, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேக விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. இதை
முன்னிட்டு, முக்கிய முதல் நிகழ்வாக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடக்கிறது. நகர-மன்ற தலைவர் சிந்துாரி,
மாவட்ட கல்வி அலுவலர்களிடம், பாது-காப்பு கருதி கோவில் அருகில் உள்ள அரசு பெண்கள்
மேல்நி-லைப்பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பெண்கள்
மேல்நிலைப்பள்-ளிக்கு இன்று விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.