sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு

/

குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு

குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு

குரூப்-1 இலவச மாதிரி தேர்வு எழுத அழைப்பு


ADDED : மே 24, 2025 01:12 AM

Google News

ADDED : மே 24, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில், மண்டல செயலர் ஜீவா ராமசாமி தலை

மையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில இணை செயலர் அன்பு கோரிக்கை குறித்து பேசினார்.அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்கி பேசி முடிக்க வேண்டும். ஓய்வு தொழிலாளர்களுக்கு அன்றைய தேதியிலேயே ஓய்வூதிய பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். பொன் விழா ஆண்டு பரிசு எனக்கூறி, சிறிய பரிசாக வழங்கி ஏமாற்றுவதை விடுத்து, மின் துறைக்கு வழங்கியது போல, 3 சதவீத சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us