sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்

/

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்


ADDED : அக் 16, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்

ஈரோடு, அக். 16-

ஈரோடு, மாணிக்கவாசகர் காலனியை சேர்ந்த சுதன் மனைவி காஞ்சனா மாலிக், 20; நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்து லக்காபுரம் பகுதி, 108 ஆம்புலன்ஸ் வேன் வீட்டுக்கு வந்தது. ஆனால், பிரசவ வலி அதிகமானதால், வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் டிரைவர் சிவசங்கர், அவசர கால மருத்துவ நிபுணர் சந்திரன் பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாய், குழந்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிரசவம் பார்த்த ஓட்டுனர் சிவசங்கர், அவசர கால மருத்துவ நிபுணர் சந்திரனை, டாக்டர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us