sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு

/

விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு

விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு

விடுதியில் பாலியல் தொல்லைஆசிரியர் சிறையில் அடைப்பு


ADDED : டிச 24, 2024 07:54 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே பூளவாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில், மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்-டனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வார்டன் சரண், 25; கமுதியை சேர்ந்த தலைமை காப்பாளர் ராம்பாபு, 34; பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் ஆகியோர், கடந்த மாதம் கைது செய்யப்-பட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் புகார் செய்தும், பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த தவறிய புகாரில், பள்ளி சமூக அறிவியல் ஆசிரிய-ரான தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜசேகர பாண்டியன், 33, என்பவரை தேடி வந்தனர். அனைத்து மகளிர் போலீசார், அவரை நேற்று கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us