sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானியில் மனுநீதி நாள் முகாம்

/

பவானியில் மனுநீதி நாள் முகாம்

பவானியில் மனுநீதி நாள் முகாம்

பவானியில் மனுநீதி நாள் முகாம்


ADDED : செப் 20, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானியில்

மனுநீதி நாள் முகாம்

பவானி, செப். 20-

பவானி அருகே சன்னியாசிப்பட்டியில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். முகாமில் ஐந்து பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ஏழு பயனாளிகளுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், 107 பயனாளிகளுக்கு, ௪.86 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடை, வேளாண்மை உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார். தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், பவானி தாசில்தார் சித்ரா, பவானி யூனியன் சேர்மேன் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us