sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

/

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில், கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். வி.சி., மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர். மனித நேய மக்கள் கட்சி மாநகர் மாவட்ட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us