sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது

/

மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது

மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது

மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது


ADDED : மே 27, 2025 01:46 AM

Google News

ADDED : மே 27, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு, சூரம்பட்டி, திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கிருபாகரன், 34, பி.இ., பட்டதாரி. ஈரோட்டில் பிரபல தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி சுவாதிகா, 28; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னையால் தர்மபுரியில் உள்ள பெற்றோர் வீட்டில் சுவாதிகா ஓராண்டாக இருந்தார்.

ஒரு வாரத்துக்கு முன் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார். இந்நிலையில் சுவாதிகாவை தோசை கரண்டியால் கன்னத்தில் அடித்து, சுடுநீரை முகத்தில் ஊற்றியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தவர், சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார் கிருபாகரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us