sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : மார் 03, 2025 07:35 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கவுந்தப்பாடி அருகே அரசு மருத்துவனை சாலையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 26; கட்டடத்தொழிலாளி. திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த மாதம், 25ம் தேதி காலை, நாமக்கல் மாவட்டத்துக்கு வேலைக்கு செல்வதாக சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மனைவி கவிதா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us