sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : நவ 23, 2025 12:58 AM

Google News

ADDED : நவ 23, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் தனலட்சுமி, 37; தனியார் நிறுவன தொழிலாளி. இவரின் கணவர் சிவநாதன், 40; தனியார் நிறுவன டிரைவர். மனைவியுடன், 2023ல் ஏற்பட்ட பிரச்னையில், பெருந்துறை மகளிர் போலீசார் சமாதானம் பேசி, சிவநாதனை மீண்டும் சேர செய்தனர். இந்நிலையில் சிவநாதன்

மீண்டும் மாயமாகி விட்டதாக, தனலட்சுமி புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு முனிசிபல் காலனி சத்யா வீதியை சேர்ந்த ராமசேகர் மகன் கவுதமராஜா, 23; ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்தார். தாயிடம் பேசாமல் மன விரக்தியில் இருந்துள்ளார். கடந்த, 20ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ராதா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us