sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை

/

விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை

விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை

விவசாய மின் மோட்டார்களை பகலில் பயன்படுத்த யோசனை


ADDED : ஜூன் 28, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதால், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்கலாம்.

எனவே நாட்டின் பொரு-ளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழு-மையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் முயல வேண்டும். தங்களது விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்துவது சிறந்ததாகும். இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி கேட்டு கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us