sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

/

பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

பொத்தியபாளையத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு


ADDED : அக் 22, 2024 01:33 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொத்தியபாளையத்தில்

சமுதாய நலக்கூடம் திறப்பு

காங்கேயம், அக். 22-

காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தனர். நிகழ்வில் காங்கேயம் சேர்மேன் மகேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us