sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி

/

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி


ADDED : ஆக 15, 2025 02:13 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு அரசு அருங்காட்சியகம் மற்றும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, திறன் மேம்பாட்டு போட்டி நேற்று நடந்தது. மூன்று பிரிவுகளாக கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓவியப்போட்டியில் அருள்நெறி பள்ளி மாணவன் மோசஸ், கலைமகள் கல்வி நிலைய மாணவி சன்மதி வெற்றி பெற்றனர். பேச்சு போட்டியில் அரசு கல்லுாரி மாணவன் பிரபாகரன், கட்டுரை போட்டியில் தனியார் கல்லுரி மாணவி சுபிக்சா வென்றனர். பள்ளி அளவிலான பேச்சு போட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் அதர்வ் ஷரெஜ், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா வெற்றி பெற்றனர்.

கட்டுரை போட்டியில் கலைமகள் பள்ளி மாணவி ஸ்ரீநிதி மற்றும் அனிதா பானு வெற்றி பெற்றனர். தமிழக அரசின் துாயத்தமிழ் பற்றாளர் கீர்த்தனா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி

செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us