sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதற்கட்டமாக சாகுபடி செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

/

முதற்கட்டமாக சாகுபடி செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

முதற்கட்டமாக சாகுபடி செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

முதற்கட்டமாக சாகுபடி செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : நவ 16, 2024 03:48 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்காக கடந்த ஆக., 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் திருப்பூர் மாவட்ட பாசனத்தில், காங்கேயம் வட்டத்தில் திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்துார் மற்றும் கடைமடையான மங்களப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில், முதற்கட்ட நெல் சாகுபடி நடந்தது. போதிய மழை பெய்யா-ததால் தண்ணீர் வசதி உள்ளனர்கள் மட்டும் முதற்கட்ட நடவுப்-பணி மேற்கொண்டனர். இது தற்போது நன்கு வளர்ந்துள்ளது. அதேசமயம் களைச்செடி-களும் செழித்து வளர்ந்துள்ளன. ஊட்டச்சத்து, நீர் மற்றும் சூரியஒ-ளியை எடுத்துக்கொள்ள நெற்பயிருடன் போட்டி ஏற்படுகிறது. இதனால் பயிர் மகசூல் மற்றும் தரம் குறைகிறது. இவற்றை தடுக்க வயல்களில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us