ADDED : ஜன 26, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முதலே பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டது.
வெளியூர் செல்லும் பயணிகளின் உடமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் விசாரணை நடந்தது. இதுதவிர ரயில்க-ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

