sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா:ஆற்றல் அசோக்குமாருக்கு விருது

/

ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா:ஆற்றல் அசோக்குமாருக்கு விருது

ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா:ஆற்றல் அசோக்குமாருக்கு விருது

ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா:ஆற்றல் அசோக்குமாருக்கு விருது


ADDED : மார் 03, 2024 01:44 AM

Google News

ADDED : மார் 03, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

இதில், பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமாருக்கு, பொதுநல வேந்தன் விருதை, ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் இயக்குனர் சின்னச்சாமி வழங்கி கவுரவித்தார்.

ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன், வேளாளர் கல்லுாரி செயலாளர் சந்திரசேகர், முதல்வர் ஜெயந்தி, ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்வி நிறுவனர் மக்கள் ராஜன், ஈரோடு சுதா ஹாஸ்பிடல் டாக்டர் தனபாக்கியம், அன்னபாரதி மற்றும் சென்னை மீடியா செளகத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற ஆற்றல் அசோக்குமார் பேசுகையில்,''அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளையை துவக்கினேன். பள்ளி கல்லுாரி மாணவ மாணவிகள் ஊக்கப்படுத்தியதோடு பள்ளிகளை மேம்படுத்தினோம்.

சமுதாயக்கூடங்களை திறந்தோம். உணவு தேவையை பூர்த்தி செய்தோம். தற்போது பெற்ற பொதுநல வேந்தன் விருது சமுதாய பணிகளை மேலும் சிறப்பாக செய்திட ஊக்கப்படுத்துகிறது. ஈரோடு மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை நற் சேவைகள் வழங்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us