sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

/

குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு


ADDED : ஜூலை 31, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கத்தின் மீன் பிடி உரிமை, 5 ஆண்டுக்கு குத்தகைக்கு விட, மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆணையரால் வரவேற்கப்படுகிறது.

ஒப்பந்தப்புள்ளி விபரம், www.tntenders.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்வையிட வேண்டும். இந்த இணைய வழி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஒப்பந்தப்புள்ளி படிவம், இதர படிவங்களை இணைய தளத்தில், 19494/F3/2024-3 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து, கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.

ஒப்பந்தப்புள்ளியை ஆக., 6 மாலை, 5:00க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரம் பெறலாம்.






      Dinamalar
      Follow us