sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை வழங்கல்

/

கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை வழங்கல்


ADDED : மே 09, 2025 01:50 AM

Google News

ADDED : மே 09, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,

கலைஞரின் கனவு இல்ல திட்ட விழா, அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், திருப்பூரை அடுத்த பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. அதேசமயம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காணொலி காட்சியில் நடந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை

அமைச்சர் கயல்விழி பங்கேற்றார். இதில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 29 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில், பணியாணைகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.






      Dinamalar
      Follow us