sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வக்கீலை தாக்கிய 4 பேருக்கு சிறை

/

வக்கீலை தாக்கிய 4 பேருக்கு சிறை

வக்கீலை தாக்கிய 4 பேருக்கு சிறை

வக்கீலை தாக்கிய 4 பேருக்கு சிறை


ADDED : நவ 15, 2024 02:03 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வக்கீலை தாக்கிய

4 பேருக்கு சிறை

பவானி, நவ. 15-

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பரத், 28; பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனிடம் ஜூனியராக பணிபுரிகிறார். பவானி புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு பேக்கரிக்கு பப்ஸ் வாங்க நேற்று மதியம் சென்றார். அப்போது பைக்கை பேக்கரி முன் நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஊழியர் அசோக்குமார், 34, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் பரத்தை தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து பேக்கரி உரிமையாளர் பிரகாஷ், 34, மற்றொரு ஊழியர் ஈஸ்வரன், 35; பர்கூர், தாமரைக்கரை மணிகண்டன், 18, ஆகியோரும் பரத்தை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பவானி போலீசில், பரத் புகாரளித்தார். விசாரித்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us