sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்

/

ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்

ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்

ரயிலில் நகை பறிப்பு; ஆய்வில் போலீசார்


ADDED : ஜூன் 21, 2024 07:39 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆனங்கூர் பகுதியில் கடந்த, 14ம் தேதி இரவு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த, 5 கிராம் தங்க செயின், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களிடம் தலா ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து தப்பினர்.

ரயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அதிகாலை நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ரயில்வே போலீசார் கூறியதாவது: நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சிசிடிவி கேமரா பதிவு கிடைக்கவில்லை. வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை மும்பையில் இருந்து தான் பெற வேண்டும். ஆனங்கூர் பகுதி கேமரா பதிவுகளை பெற்று ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us