sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி முடிந்து வீடு சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

/

பள்ளி முடிந்து வீடு சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

பள்ளி முடிந்து வீடு சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

பள்ளி முடிந்து வீடு சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு


ADDED : அக் 11, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டை சேர்ந்தவர் கலாதேவி, 51; எட்டு ஆண்டுகளாக கரூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். பஸ்ஸில் கரூர் சென்று விட்டு மாலையில் நடந்து வீட்டுக்கு செல்வார்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வெள்ளகோவில் வந்து, குமாரவலசு என்ற இடத்தில் நடந்து சென்றார்.

அப்போது வந்த அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க ஆசாமி, கலாதேவி அணிந்திருந்த, ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றான். அவர் நகையை இறுக பற்றிக் கொண்டதால், ஒரு பகுதி மட்டும் கொள்ளையன் வசம் செல்ல, ஆசாமி ஓட்டம் பிடித்தான். இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us