sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பம் வரவேற்பு

/

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பம் வரவேற்பு

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பம் வரவேற்பு

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : நவ 02, 2024 01:06 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, நவ. 2-

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்

படுகிறது. www.erode.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, வரும், 9ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம், சமூகவியல், உளவியல், சமூகப்பணி படித்து, கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். தொகுப்பூதியம், 30,000 ரூபாயாகும். கூடுதல் விபரத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பழைய கட்டடம், ஆறாவது தளத்தில் அறியலாம்.

வாய்க்காலில் மிதந்த






      Dinamalar
      Follow us