sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

/

அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா


ADDED : டிச 12, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 12-

ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடந்த கைசிக ஏகாதசி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில் கைசிக ஏகாதசியாக, வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு, 365 வஸ்திரங்கள் சமர்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நேற்று கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதருக்கு அபிஷேகமும், கைசிக ஏகாதசி உற்சவமும் நடந்தது.இதையொட்டி, வேத மந்திரங்கள் முழங்க, 365 வஸ்திரங்கள் சுவாமிக்கு சமர்பிக்கப்பட்டன. கைசிக மகாத்மிய பாராயணம் பிரபந்த கோஷ்டியினரால் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us