sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு

/

கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு

கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு

கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு


ADDED : டிச 29, 2024 08:49 AM

Google News

ADDED : டிச 29, 2024 08:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில், கேழ்வரகு பயிர் அதிக-மாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் அரசு சார்பில் நேரடி கொள்முதல் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி கடந்தாண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தற்போது இப்பகுதிகளில் கேழ்வரகு அறுவடை தொடங்கியுள்-ளது. இதனால் இந்த ஆண்டும் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகம், தாளவாடியில் வேளாண் விற்பனை குழு கிடங்கு வளாகம் என இரு இடங்களில், வரும் ஜன., ௨ம் தேதி முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது.

இங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு, ௪,௨௯௦ ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் என்று, ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us