sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கடத்தி திருமணம்; இருவர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஜூலை 31, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக, இரு வாலிபர்கள் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் பவித்ரம் புதுார் சக்திவேல் மகன் நித்தீஸ், 21, கூலி தொழிலாளி.

ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், நித்தீஸ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணி, 22, கூலி தொழிலாளி. ஈரோடு சோலார் பகுதியில் வசிக்கிறார். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் இவர் மீதும், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us