sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

/

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்


ADDED : டிச 02, 2024 03:03 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில், அதிக எண்ணிக்கையில் சுற்-றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்-தனர்.

இதனால் களை கட்டும் தடுப்பணை வளாகம், வெறிச்-சோடி காணப்பட்டது. தொடர் மழை பெய்வதே இதற்கு காரணம். சுற்றுலா பயணிகளை நம்பி, பவானி ஆற்று பாலத்-துக்கு அடியில், பொறித்த மீன் விற்பனை நடக்கிறது. மீன்களை ரோஸ்ட் செய்து, மூன்று துண்டுகள் நுாறு ரூபாய்க்கும், மீன் குழம்புடன் சாப்பாடு, 50 ரூபாய்க்கும் விற்கின்றனர். குறைவான பயணிகளே வந்ததால், இவர்களின் வியாபாரம் வெகுவாக பாதித்-தது.






      Dinamalar
      Follow us