sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடி எஸ்.ஐ.,யை 'பந்தாடிய' பெண்ணாசை

/

கொடுமுடி எஸ்.ஐ.,யை 'பந்தாடிய' பெண்ணாசை

கொடுமுடி எஸ்.ஐ.,யை 'பந்தாடிய' பெண்ணாசை

கொடுமுடி எஸ்.ஐ.,யை 'பந்தாடிய' பெண்ணாசை


ADDED : செப் 22, 2024 04:03 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கொடுமுடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் தயாளன். மனு கொடுக்க வந்த பெண்ணிடம், தவறான செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் எஸ்.பி.,க்கு சென்றதால், ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, பெண் சகவாசத்தால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கொடுமுடிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்த பெண் பித்தால், இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்.

கடத்துார் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் செல்லதுரை, மது விவகாரத்தில் பணம் வாங்கியதால், ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஈரோடு டவுன் எஸ்.எஸ்.ஐ., சுந்தர்ராஜன், பணி நேரத்தில் மதுபோதையில் சாலையில் படுத்திருந்ததால், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us