sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கொம்பேரி மூக்கன்' பாம்பு

/

கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கொம்பேரி மூக்கன்' பாம்பு

கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கொம்பேரி மூக்கன்' பாம்பு

கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கொம்பேரி மூக்கன்' பாம்பு


ADDED : டிச 30, 2025 01:29 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க நுாற்றுக்கணக்கான மக்கள், அதிகாரிகள், அலுவலர்கள் வந்திருந்-தனர். வளாகத்தில் பொது கழிப்பறைக்கு வெளியே மரத்தடியில் மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது கழிப்பறை சென்ற சிலர், 'அவ்விடத்தில் பாம்பு உள்ளது' என்று தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர் மெதுவாக கலைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் தேடினர். பாம்பு பிடிக்கும் கருவி மூலம், கல்லின் அடியில் பதுங்கியிருந்த, 3 அடி நீள 'கொம்பேரி மூக்கன்' பாம்பை லாவகமாக பிடித்தனர். சாக்-குப்பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us