sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு நாடு திராவிடகட்சி சமூக நீதி மாநாடு

/

கொங்கு நாடு திராவிடகட்சி சமூக நீதி மாநாடு

கொங்கு நாடு திராவிடகட்சி சமூக நீதி மாநாடு

கொங்கு நாடு திராவிடகட்சி சமூக நீதி மாநாடு


ADDED : செப் 01, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:கொங்கு நாடு திராவிட கட்சியின் சமூக நீதி மாநாடு, பவானி அருகே ஆப்பக்கூடலில் நடந்தது. நிறுவன தலைவர் பாட்டன் சக்திவேல் தலைமை வகித்தார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ௬ சதவீதமாக வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை தலித் மக்களுக்கு மீட்டு தர வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அரசால் தொழில்நுட்ப ஆலைகள் அமைக்க வேண்டும்

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us