sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

/

பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

பாலதொழுவு கோவிலில் ௧௮ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : நவ 10, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலதொழுவு கோவிலில்

௧௮ம் தேதி கும்பாபிஷேகம்

சென்னிமலை, நவ. 10-

சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி பாலதொழுவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, ௨019 முதல் இருதரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்னையால் மூன்று முறை நின்றது. இருதரப்பினரிடமும் பெருந்துறை தாசில்தார் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தவும், கும்பாபிஷேக நாளில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வரும், 18ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல், 6:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் மணி தலைமையில் மக்கள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us