sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்

/

தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்

தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்

தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்


ADDED : டிச 25, 2024 01:44 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர், டிச. ௨௫-

தேசிய அளவிலான உரைவாள் விளையாட்டு போட்டி, ஹரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அணியில் பங்கேற்ற, 55 பேரில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவி நேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கட்டா மற்றும் ஏரோஸ்கை பிரிவில் மூன்றாமிடம் பிடித்து, இரு வெண்கல பதக்கம் வென்றார்.

தேசிய அளவில் சாதனை படைத்த மாணவியை, தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us