sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்

/

தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்

தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்

தொழிலாளர் நலத்துறை சோதனை 23 நிறுவனங்களில் முரண்


ADDED : ஆக 06, 2025 12:55 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த மாதம், மாவட்டத்தில் எடையளவு சட்டத்தில் ஆய்வு செய்தனர்.

மொத்தம், ௧10 கடைகளில் ஆய்வு செய்ததில், 20 கடைகளில் முரண்பாடு காணப்பட்டது. அதுபோல பொட்டல பொருட்கள் விதிப்படி 49 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 2 கடைகளில் முரண்பாடு தெரிய வந்தது.

குழந்தை தொழிலாளர் சோதனையில், 15 இடங்களில் நடந்த சோதனையில், ஒரு நிறுவனத்தில் ஒரு வளரிளம் பருவ தொழிலாளர் கண்டறியப்பட்டார்.

முரண்பாடு கண்டறியப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us