sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து

/

கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து

கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து

கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து


ADDED : ஜன 05, 2024 10:57 AM

Google News

ADDED : ஜன 05, 2024 10:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 1,091 தீ விபத்துகள் ஏற்பட்டதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், ஆசனுார், நம்பியூர் என, 11 இடங்களில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. கடந்தாண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

சிறு தீ விபத்துகள் 1,087, நடுத்தர தீ விபத்து 4 என, 1,091 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய தீ விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்துகளால் உயிரிழப்பு ஏதுமில்லை. ஆனால், 2 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. புற்கள், குடிசை வீடுகள், மில்களில் அதிக தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு, அணைக்கபடாத புகை வஸ்துகளே விபத்துக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. பாம்பு பிடிக்க, 3,௦௦௦ அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சென்றனர். கிணறு, ஆறுகளில் விழுந்த, 60 பேர் மீட்கப்பட்டனர். நீர் நிலைகளில் இருந்து, 50 உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு விலங்குகளை காப்பாற்ற, 400 அழைப்புகள் வந்தன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us