sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு

/

திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு

திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு

திறப்பு விழா கண்ட அங்காடியின் தரைதளத்தில் கசிவுநீர் ஊற்றெடுப்பு


ADDED : டிச 23, 2024 09:27 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபியில் பெரியார் திடல் எதிரே, 6.99 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, தினசரி அங்காடி கட்டட வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸில், கடந்த, 20ம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் வாகனம் நிறுத்தும் தரைதளத்தில், ஆங்காங்கே கசிவுநீர் ஊற்-றெடுத்து வழிந்து ஓடுகிறது. இதை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறியதாவது: வரும் ஜன.,1ம் தேதி முதல், தினசரி அங்காடியை, வியாபாரிகள் பயன்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. கீரிப்பள்ள ஓடை பள்ளம் மற்றும் அருகேயுள்ள கிணற்று நீரால், அங்காடி வளாகத்தின் தரை தளத்தில், கசிவுநீர் ஊற்று எடுக்கிறது. கான்கிரீட் போட்டுள்ள இடைவெளி பகுதியில் இருந்து வெளியேறுகிறது. பயன்பாட்டுக்கு விடும் முன் நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us