sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு

/

தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு

தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு

தாராபுரம் எல்லையில் சிறுத்தை? வனத்துறை ஆய்வால் பரபரப்பு


ADDED : செப் 23, 2024 04:25 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 40; தாராபுரம்-ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது எதிர்புறத்தில் பாழடைந்த ஒரு கட்டடம் அருகில், 2 அடி உயரத்தில் சிறுத்தை ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவலின்படி தாராபுரம் போலீசார் மற்றும் காங்கேயம் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் சிலரும் சிறுத்தையை அப்பகுதியில் கண்டதாக கூறினர். இதனால் கோனேரிப்பட்டி, ரங்கபாளையம், துலுக்கனுார், ஆச்சியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us