sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 இடங்களில் நுாலகம் திறப்பு

/

2 இடங்களில் நுாலகம் திறப்பு

2 இடங்களில் நுாலகம் திறப்பு

2 இடங்களில் நுாலகம் திறப்பு


ADDED : டிச 23, 2025 08:22 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் யூனியன் படியூர் பஞ்.,ல் ஊர் புற நுாலகம், நத்தக்-காடையூர் பஞ்.,ல் கிளை நுாலக திறப்பு விழா நேற்று காலை நடந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.

நுாலகத்தில் நடந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் குத்து விளக்கேற்றினார். இரு இடங்-களிலும் தலா, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலகம் கட்டப்-பட்டுள்ளது. நிகழ்வில் திருப்பூர் மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்ம-நாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us