sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

/

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்


ADDED : ஜூலை 05, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், கண்டிபாளையம், ரவி மகள் மாளவிகா, 20; கணவர் ராம்குமாருடன், 25, வந்து, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனு: கரூர் அரசு கலை அறி-வியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன்.

ப.வேலுாரை சேர்ந்த சக்திவேல் மகன் டிரைவரான ராம்குமாரும் நானும் இரண்-டாண்டாக காதலித்தோம். இது தெரிந்து என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய கட்-டாயப்படுத்தினர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி, அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், கணவருக்கும் என் குடும்பத்தினரால் அச்சுறுத்தல் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us