sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்

/

'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்

'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்

'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்


ADDED : பிப் 07, 2026 04:43 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வருவது, மக்க-ளிடையே வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக காலை, 11:௦௦ மணி மற்றும் மாலை, 5:௦௦ மணி அளவில், சென்னிமலை மலைக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தென்படுகிறது. வழக்கத்-துக்கு மிக தாழ்வாக பறந்து செல்வதால், வீடுகளில் இருப்ப-வர்கள் வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. இப்பகுதியில் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் ஆய்வு துறையினர் நவீன கருவிகள் மூலம் வான்வழி ஆய்வு நடத்துகிறார்கள். உயர-ழுத்த மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகளின் உறுதித்தன்-மையை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கின்றனர். ராணுவ பயிற்சி அல்லது பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது என, பல்வேறு யூக தகவல்கள் உலா வருகின்றன. முதல் நாளில் திடீரென பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் தாழ்-வாக பறந்ததால், மக்கள் தரப்பில் ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் மூன்று நாளாக தினமும் அதே நேரத்தில் வருவதால் மக்கள் ஆர்வத்துடன் பார்க்க தொடங்கி விட்டனர்.






      Dinamalar
      Follow us