sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சந்தையில் கறவை மாடு வரத்து குறைவு

/

சந்தையில் கறவை மாடு வரத்து குறைவு

சந்தையில் கறவை மாடு வரத்து குறைவு

சந்தையில் கறவை மாடு வரத்து குறைவு


ADDED : அக் 31, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 31, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:தொடர் மழையால், சந்தைக்கு விற்பனைக்கு வரும் கறவை மாடுகளின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சி கால்நடை சந்தை வாரந்தோறும் புதன், வியாழக்கிழமை கூடுகிறது. தொடர் மழையால் கால்நடைகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாடுகளை விற்பனை செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

நேற்று நடந்த சந்தைக்கு, கடந்த வாரத்தை விட கறவை மாடு உள்ளிட்ட கால்நடைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடுகள், 150 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன.

அனைத்து கறவை மாடுகளும், 60 லட்சம் ரூபாய்க்கு விற்றன. வழக்கமாக சந்தைக்கு, 400 முதல், 600 மாடுகள் விற்பனைக்கு வரும். இந்த வாரம், 350 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us