sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

/

கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசன நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு


ADDED : டிச 06, 2024 07:45 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 500 கன அடியில் இருந்து, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 2,109 கன அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 98.91 அடியாகவும், நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி., ஆகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு, 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை நீர் திறப்பு, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us