sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே மருத்துவமனை அருகில் ஆண் சடலம்

/

ரயில்வே மருத்துவமனை அருகில் ஆண் சடலம்

ரயில்வே மருத்துவமனை அருகில் ஆண் சடலம்

ரயில்வே மருத்துவமனை அருகில் ஆண் சடலம்


ADDED : டிச 04, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 4-

ஈரோடு, ரயில்வே மருத்துவமனை அருகே, ரயில்வே பணிமனைக்கு செல்லும் குறுக்கு வழியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், 25 அடி உயரத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று துாக்கில் தொங்கியது. சூரம்பட்டி போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுசீல் என்பது தெரிய வந்தது. அவரின் மொபைலில் கடைசியாக பேசிய நபரிடம் தொடர்பு கொண்டதில் இது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us