sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : டிச 11, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழக்கடையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

டி.என்.பாளையம், டிச. 11--

டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம், நரசாபுரம், டேம் ரோட்டை சேர்ந்தவர் பூங்கருப்பன், 70; இவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக, பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் போனது.

போலீசார் ஆய்வில் வீட்டின் பின்புறம், எட்டு அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடி வளர்ந்திருப்பது தெரிந்தது. செடிகளை பறிமுதல் செய்து

பூங்கருப்பனை கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us