/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டில் 65 கிலோ குட்கா பதுக்கியவருக்கு காப்பு
/
வீட்டில் 65 கிலோ குட்கா பதுக்கியவருக்கு காப்பு
ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: திங்களூர் போலீசார் பெரிய வீரசங்கிலி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த, நாகராஜ், 58, வீட்டில், 65 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள், 29 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.