sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


ADDED : அக் 02, 2025 01:46 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:தாளவாடி பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக சைல்டு லைனுக்கு நேற்று புகார் வந்தது. அதிகாரிகள், தாளவாடி தொட்ட காஜனூர் பகுதியில் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சிக்ககாஜனூர் பகுதியை சேர்ந்த நாகேஷ்,26, காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஜூலை, 27ம் தேதி இருவரும் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. நாகேைஷ போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us