sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் சிக்கினார்

/

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் சிக்கினார்

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் சிக்கினார்

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் சிக்கினார்


ADDED : ஏப் 30, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



டி.என்.பாளையம்::

பங்களாப்புதுார் எஸ்.ஐ., பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார், டி.என்.பாளையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். டி.என்.பாளையம், காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி, 42, என்பது தெரிந்தது. அவரிடம், ௮௦ கிராம் கஞ்சா இருந்தது. கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.








      Dinamalar
      Follow us